தேசம் இசைப் படைப்பானது இலங்கையின் தமிழ் இசையில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் முகமாக செதுக்கப் படும் ஒரு இசைச் சிற்பம் .
இலங்கையின் பல்வேறு இடங்களில் இருக்கும் இசைக்கலைஞர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு யாத்திரை ஆகும்.
இந்த இசைப் படைப்பின் சொந்தக்காரன் என்ற வகையில் என் குழந்தைப் பருவத்தில் நான் ரசித்த கலைஞர்கள் முதல் என் சம காலத்துக் கலைஞர்கள் வரை பலரை இணைத்து ஒரு காத்திரமான படைப்புடன் என் இசை அறிமுகத்தை நிகழ்த்தும் பாக்கியம் இப்படைப்பின் உடாக கிட்டுவது என் அதிஷ்டம் என்றே கூற முடியும்.
இப்படைப்பை இலங்கை முழுவதும் உள்ள தமிழ் இசைப் பிரியர்களின் காலடியில் தருக்றேன்.தங்கள் ஆதரவை நாடி....
ராஜ்குமார்.
1 comment:
valthukal nanpa... unkal pajanam vatri pera mendum an valthukal...
Post a Comment