04.02 .2011 என் இசைக் குழந்தையை நான் பெற்றெடுக்கும் நாள்.அதன் மழலை மொழியை கேட்க நீங்கள் தயாரா?? .

artists




இலங்கையின் சிறந்த இசைக் கலைஞர்கள் இணைந்த இப்படைப்பில் புதிய மற்றும் அனுபவம் மிக்க கலைஞர்கள் பங்குகொள்கின்றனர்.கலைஞர் படை ஒன்றின் இசை அணிவகுப்பு என இதை கூற முடியும்.

அந்த வகையில்

இசை : ராஜ்குமார்

வரிகள் : நவயுகா

rap : கிரிஷான்

ஒலிப் பதிவு,mixing& mastering : டிரோன்

பாடியவர்கள் : சிவகுமார் , மகிந்த குமார் ,நிலுக்சி ,பிரசாந்தினி,இர்பான்,கந்தப்பு ஜெயரூபன் ,வபா,பிரதீப் ,நரேஷ் நியுட்டன், நித்தியானந்தன் ,கிரிஷான் ,டிரோன் ,மற்றும் ராஜ்குமார் .

இக்கலைஞர்களின்  குரல் இணைவில் இப்பாடலானது புத்துயிர் கொண்டு வெளிவருகிறது.

இசையமைப்பாளர் டிரோன் அவர்கள் இப்பாடலில் இசை mixing இல் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உருப்படுத்தியுள்ளார்





யாவும் படைத்த இறைவன் அருளால் இயங்கும் உலகில் இயங்காப் பொருளும் இயங்கும் பொருளைப் போல் இசைக்குரிய பொருளாகும்.

யாவும் இசை.

"ராஜ்குமார்"